Menu
Your Cart

Family novels | குடும்ப நாவல்கள்

நண்டு
-5 % Out Of Stock
தாமரை இலைத் தண்ணீரைப் போல இவ்வுலக வாழ்க்கை சஞ்சலம் நிறைந்தது. நம் உயிர் நிலையற்றது. உலகம் அனைத்தும் வியாதி, அகங்காரம் இவைகளுக்கு ஆளாகியதென்றும்; சோகத்தால் பீடிக்கப்பட்டதென்றும் நீ உணர்ந்து இந்த ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட கோவிந்தனை தியானிப்பாயாக - என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கரர், தன் பஜகோவிந்தத்தில். ..
₹143 ₹150
நான் நானாக
-5 % Out Of Stock
தன் நியாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கும் ஒரு பெண் எதிர்கொள்ள நேரிடும் சவால்கள் அவற்றை எதிர்கொள்ளும் விதம் அருமையாக படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. எடுத்துக்கொள்ளப்பட்ட கருத்திற்குத் தேவையான அனைத்தும் நன்கு ஆராயப்பட்டு எழுதப்பட்ட அருமையான விறுவிறுப்பான புதினம்...
₹95 ₹100
Showing 13 to 24 of 35 (3 Pages)